Page 24 of 26
இருந்த அவரின் தவிப்பு மட்டும் அடங்க வில்லை.
தன் அறையில் படுத்திருந்தாலும் அவருக்கு உறக்கம் வரவில்லை. மிருணா தன் அறையை விட்டு வெளியேறி சென்ற நேரம், அவருக்கும் ஏதோ மனம் படபடப்பாக அடித்துக்கொள்ள, அடுத்த நொடி படுக்கையிலிருந்து எழுந்தவர் நேராக தன் மகளின் அறைக்கு வந்து விட்டார்.
அந்த அறையும் வெளிப்புறமாக தாழிட்டு இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
நெடுமாறன் தான் விளக்கினார்
“பாப்பா...அதாவது மிருணா... உங்களைப் பார்க்க வந்திருப்பா போல மாப்பிள்ளை. நான் அவளை ரூம்ல காணாததால் அவளை தேடிக் கொண்டு வந்தேன்...” என்று அசடு வழிந்தார்.