Page 6 of 26
உள்ளுக்குள் வேதனையுடன் தன் தோழியை பார்த்து இருந்தாள் மைத்தி.
தன் முன்னே கண்ணீரும் கம்பலையுமாய் முகத்தில் அத்தனை தவிப்புடன் இருகரம் கூப்பி அமர்ந்து இருந்த மிருணாவை பார்த்ததும் அன்பரசனுக்கும் கஷ்டமாகி போனது.
தன் அறையில் இருந்தாலும் வெளியில் நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறான். கூடவே மிருணா அனுப்பும் ஈமெயில் மற்றும் கடிதங்களை எல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன மறுத்துவிட்டான்.
ஈமெயில் மூலமாகத்தான் அவருடன் தொடர்பு கொள்வதாகவும் அதுவும் அவருடைய படைப்புக்கள் எல்லாம் வேறு வேறு ஈமெயில் அட்ரெஸ் ல் மானசீகன் அனுப்பி வைப்பதாக மாற்றி கூறினான்.