Page 13 of 22
கட்டும்பொழுது அவள் முகத்தை பார்த்தவன். அதிலயே அதிர்ந்து போய் அதுக்கு பிறகு அவள் புறமாய் திரும்பவே இல்லை.
கூடவே அவள் என்ன செய்யறா? யார் கிட்ட பேசறா என்றெல்லாம் கண்டு கொள்ளவில்லை. அவளுமே பெரிதாக எதுவும் பேசி இருக்கவில்லை. அவளை சுற்றி கொண்டிருந்த வானர படைதான் அவளை கலாய்த்து கொண்டிருந்தனர்.
அப்பப்ப இவனையும் சேர்த்து வச்சு எதுவோ ஓட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
கூப்பிடு...இல்லை இல்லை... அது கூட வேண்டாம். நீ எதுக்கு என்னை கூப்பிடனும்? “ என்று எகிறினான்.
“ஐயோ காளியாத்தா...கட்டின புருஷனை பேர சொல்லி எல்லாம் கூப்பிடப்படாது. எப்பவும்