Page 7 of 22
எல்லாருக்கும் உதவும் அவளின் பாசமான குணமும் அவர் அறிந்ததே.
அதனால் தான் வர்ஷினி புள்ளையை தன் பேரனுக்கு ஜோடி சேர்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை.
அவர் கணவர் இறந்த பிறகு சென்னைக்கு வந்து தன் மகனுடனேயே தங்கிவிட்டார் வீரா. ஆனாலும் வருடம் ஒரு முறை ஊருக்குப் போகும் பொழுது கோபால் குடும்பத்தையும் வர்ஷினியையும் பார்த்து வருவார்.
அவளை பார்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>பட்டு பாவாடை சட்டையில், இடுப்பில் ஒட்டியாணம் அணிந்த படி, இரட்டை ஜடை முன்னால் விழுந்திருக்க, முகத்தில் கோபம் கொப்புளிக்க தன் அப்பத்தாவை பார்த்து முறைத்து