தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 11 - சசிரேகா
கார் பயணத்தின் போதும் கண்ணாடி வழியாக கதிரவன் மதுமதியைப் பார்த்தான் அவளோ கோபமாக இருந்தாள், அவளின் கோபமான முகம் கூட அவனுக்கு அழகாக தெரிந்தது. அவளின் கோபத்தை நினைத்து மகிழ்ந்தபடியே வீட்டை அடைந்தான் கதிரவன்.
வீட்டிற்கு சென்றதும் மூவரும் டிபன் சாப்பிட அமர மரகதம் டிபன் பரிமாறிக் கொண்டே ராகவனிடம்
”ஏன்டா துணிக்கடைக்கு போறதாயிருந்தா என்னையும் கூப்பிட்டிருக்கலாம்ல நானும் வந்திருப்பேன்ல, நானும் சில புடவைகள் எடுக்கனும்னு இருந்தேன்டா”
”திடீர்ன்னு கடைக்கு போகனும்னு போனோம் அம்மா, புடவைதானே அதுக்கென்ன இன்னொரு நாள ... க்கனும்ல
This story is now available on Chillzee KiMo.
...