Page 6 of 25
”எல்லாம் அவன் வெளிய சாப்பிட்டுக்குவான் மதும்மா”
”இனி அவர் வீட்டுக்கே வரமாட்டார்லண்ணா” என வருந்தினாள் மதுமதி
”நான் இருக்கேன்ல நான் அவனை பிடிச்சி வரவழைக்கிறேன் போதுமா நீ அமைதியா இரு” என சொல்லிவிட்டு பலமாக யோசித்தான் ராகவன்
மதுமதியோ கதிரவனை நினைத்து கலங்கிப் போனாள். கதிரவனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்னை யாரு இங்க வரச்சொன்னது கொழுப்பா உனக்கு, அங்க என் தங்கச்சி நீ சாப்பிடாம போயிட்டன்னு கவலையில இருக்கா, நீ என்னடான்னா இங்க வந்து 2 ஆள் சாப்பாட்டை