Page 21 of 25
ஆம்பளை. விஷ்வாமித்திரனுக்கு பக்கத்து வீட்டுக்காரன். ஆன்சநேயர் பக்தன்...எனக்கு கனவு, லட்சியம்தான் முக்கியம் னு பெருசா சவால் விட்ட. இப்ப தெரிஞ்சுதா உன் வண்டவாளம்...” என்று அவனை முறைத்து பார்க்க, இன்னுமே விஷ்வாவால் அதை நம்ப முடியவில்லை.
அப்படி ஒரு சம்பவம் நடந்த மாதிரியே அவனுக்கு நினைவில் இல்லை. தன் நண்பர்களை பாவமாக பார்த்தவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்பி, மச்சான் உறுதியா இருப்பானு நம்பி, நான் வேற தனியா 100 ரூபாய் பெட் கட்டினேன்.
இப்படி கவுத்திட்டியே மச்சான். உன்னால எனக்கு தான் நூறு ரூபாய் லாஸ்.”