Page 19 of 27
”நீ தூங்கு” என அன்பாக சொல்லிவிட்டு அங்கிருந்து உற்சாகமாக வெளியேறி தன் வீட்டை அடைந்தான் கதிர்.
அவனுடன் செலவழித்த தருணங்களை நினைத்துப் பார்த்து மகிழ்ந்துக் கொண்டிருந்தாள் மதுமதி.
இங்கு கதிரவனின் மனதும் பூவாய் மலர்ந்தது, அவன் முகம் மாத்தாப்பாய் ஒளி வீசியது தனக்குதானே சிரித்துக் கொண்டான், தனக்குள்ளே ஏதேதோ பேசிக்கொண்ட ... n>அரியா வயசு கேள்வி எழுப்புது
This story is now available on Chillzee KiMo.
...
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல
—
ஒளியிலே தெரிவது நீ இல்லையா