Page 20 of 27
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசம் இல்லயா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் கண்கிறதா கண்கிறதா
இன்று இந்த பாடலை மிகவும் உற்சாகமாக உணர்ந்து பாடி வைத்தான் கதிரவன், இந்த சமயம் அவனுக்கு ஒன்று தோன்றியது, மதுமதி வேண்டுமென்று உள்ளுக்குள் இருந்து ஒரு குரல் அவனத ... >
”பின்ன உன்னை வைச்சி கொஞ்சுவாங்களாமா, ஏன்டா நீ என்ன பெரியாளா உன்னை நினைச்சி யாராவது ஒருத்தர் தினமும் கவலைப்பட்டுக்கிட்டே இருக்கனுமா” என கேள்வி கேட்க
This story is now available on Chillzee KiMo.
...