Page 8 of 31
என்று குறும்பாக சிரித்தாள்.
ஆனந்தியும் அவளை பார்த்து முறைத்தவள்
“போடி...இந்த முறை உங்களுக்கு முன்னதாக நான் தான் முதலில் ரெக்கார்ட் எழுதி முடித்து விட்டேன்...” என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
ஆனால் அவள் பார்வையோ தன் அருகே அமர்ந்திருந்த தன் கணவனிடம் சென்று நின்றது.
அவள் சொல்லியதை கேட்டு சமுத்திரன் மானசீகமாக நெஞ்சில் கை வைத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
என் ஆஃபீஸ்க்கு எடுத்துட்டு போய் அங்க உட்கார்ந்து எழுதினேன்...” என்று தன் சோகக் கதையை சோகமாக சொல்லி முடித்தான் சமுத்திரன்.
அதைக் கேட்ட பவித்ரன் தன் தம்பியை முறைத்து பார்த்தவன்