Page 11 of 31
அந்த நேரம் பத்மாவதி தன் மகனை பார்த்தவர்
"பவி கண்ணா.. நீயும் கூட போய் மிருணா வை விட்டு விட்டு வா. அவள் மட்டும் தனியாக போனால் நன்றாக இருக்காது. முடிந்தால் அங்கேயே இன்றிரவு தங்கி விட்டு நாளை கிளம்பி வா..." என்று தன் மகனை பணித்தார் பத்மாவதி.
அதைக் கேட்ட நெடுமாறனுக்கு உள்ளம் குளிர்ந்து போனது.
திருமணம் முடிந்ததும் மறுவீட்டுக்கு என்று ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படிப்பட்டவள் இப்பொழுது ஒரு இலகுவான நிலையில், துள்ளிக் குதிக்கும் மான்குட்டியாய் அவள் வீட்டை அடைந்ததிலிருந்து அவள் முகம் பிரகாசிக்க, அவனுக்கோ உள்ளுக்குள்