Page 13 of 31
கொண்டாள் மிருணா...
“அப்பா அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காமல் கிளம்பிப் போகிறானே... பெரிய அம்பானி னு நினைப்பு...நிமிஷம் கூட இவனால் தொழிலை விட்டு இருக்க முடியாது பார்...” என்று மனதுக்குள் வசைபாடியவாறு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளின் சிவந்த முகத்தையும், விடைத்த நாசியையும் ஒரு நொடி தன்னை மறந்து ரசித்தவன் மனதினில் முதன்முறையாய் கொஞ்சமா ... போய்ட்டீங்களா? “ என்று தயக்கத்துடன் விசாரிக்க மறுமுனையில் ஒரு கணம் ஆழ்ந்த அமைதி. அவள் முதன்முறையாக தன்னை பற்றி அக்கறையாக விசாரித்ததில் கொஞ்சமாய், இன்பமாய்
This story is now available on Chillzee KiMo.
...