Page 2 of 40
கல்யாணம் பின்னாடி நடந்திருந்தாலும், இந்த மாதிரி வாரிசு விஷயத்தில் நீ முந்தி இருக்க வேண்டாமா?
மூத்த மருமகள் வாரிசு, முதலாவதாக பிறப்பது தானே முறை...” என்று கேலியாக சொல்லி சிரிக்க, அதைக் கேட்டு அதுவரை சிரித்து கொண்டிருந்த மிருணாவின் முகம் வாடிப் போனது.
அவசரமாய் அவள் பார்வை பவித்ரன் பக்கம் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்.
அவளின் வாடிய முகத்தையும், அவள் கண்களில் திரண்டிருந்த சொட்டு கண்ணீரையும் கண்ட பவித்ரனுக்கு இன்னும் கோபம் பொங்கி வந்தது. மீண்டுமாய் தன் கை முஷ்டியை இறுக்கியவன்