Page 5 of 6
செய்ங்க” – கதிர் பானுமதியிடம் பூவை கொடுத்து விட்டு செல்வதாக பாவனைக் காட்டினான்.
அவன் நினைத்ததுப் போலவே பானுமதி ரோஜாவை அமுதவள்ளியிடம் கொடுத்தார்.
“நீ வச்சுக்கோ அமுதா. இல்லல்ல இங்கே வா நானே வச்சு விடுறேன். எதுக்கு இப்படி எப்போவும் குதிரை வாலே போடுற? லூஸா பின்னி விட்டா உனக்கு அழகா இருக்கும். உன் முடி ரொம்ப அழகு”
பானுமதி ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் வேணும்னு சொல்லுங்க மேடம். நான் செய்றேன்”
“வேற என்ன, முதல்ல எனக்கு பிடிச்ச மாதிரி இரண்டு மூணு பொண்ணுங்களை கண்டுப்பிடிப்போம். அதுக்கு அப்புறம் கதிர் கிட்ட யாரை பிடிக்குதுன்னு கேட்போம்”