Page 2 of 27
போதாதற்கு அவனுக்கு கல்யாணமாகி, அவனுக்குனு ஒருத்தியும் வந்துட்டா. இன்னும் அவுத்து விட்ட கழுதை மாதிரி ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தால் கடுப்பாகாதா, ஆத்தா?” என்று தன் மகனை வறுத்தெடுத்தார் சேகர்.
“விடுயா...எல்லாம் அவனுடைய நேரம் அப்புடி இருக்கு. இந்த ஆடி போய் ஆவணி வந்தா, என்ற பேரன் டாப்பா வரப் போறான் பாரு...” என்று பொக்கை ... pan>
“என்ற புருஷன் ஒன்னும் ஊரைச்சுத்திகிட்டு இருக்கல. ஏதோ விளையாட்டு விளையாடத் தானே போறாரு. அதுக்கு ஏன் இம்புட்டு திட்டு திட்டறார்..” என்று தன் மாமியாரிடம் முறைத்துக் கொண்டாள் வர்ஷினி.
This story is now available on Chillzee KiMo.
...