Page 6 of 27
பார்வையை கண்டு கொண்டவள் அதுவரை சிடுசிடு வென்று இருந்தவள் முகம் இலகி போக, பளிச்சென்ற ஒரு புன்னகையை அவனுக்கு பரிசளித்தாள்.
அதை கண்டுகொண்ட வீரா தன் முழங்கையால் தன் மகனை இடித்து அங்க பார்க்க சொல்லி கண்ணால் ஜாடை காட்டினார்.
சேகரும் நிமிர்ந்து தன் மகனை பார்க்க, அவன் பார்வையோ சமையலறைக்கு சென்றதையும், அவன் பார்வையை ... > உடனே அவசரமாக குனிந்து அதை கையில் எடுக்க, அதுவும் ஜல் ஜல் ஜல் என்று சத்தம் எழுப்பி தான் இருப்பதை எல்லோருக்கும் காட்டியது அதைக் கண்ட வீராவும் தன் பேரனை பார்த்தவர்
This story is now available on Chillzee KiMo.
...