Page 10 of 12
மிகவும் முக்கியமான ஆராய்ச்சியில் இறங்கி இருக்க...
அங்கே நடந்துக் கொண்டிருந்த லைவ் நாடகத்தை கண்டும் காணாமலும் பார்த்துக் கொண்டிருந்த சஹானா, சாதனாவை கிஷோரின் பார்வையில் இருந்து காப்பாற்ற எண்ணி,
“வேற என்ன தீபக், எல்லாம் காதல் செய்யும் வேலை... அக்காவுக்காக அவர் என்ன வேணா செய்வார்... என்ன கிஷோர்?” என்று தீபக்கிற்கு அவளே பதில் சொன்னாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
னியாக இருந்தாலும் அவளை முடிந்த அளவில் கேலி செய்தாள் சஹானா...
“ஏன் சது, இந்த பெவிகால், பேவிக்விக் எல்லாம் கண்ணில போட முடியுமா என்ன?”
“கண்ணிலேயா?”