Page 13 of 28
அவளுக்கு கவலையாக இருந்தாலும் மற்றபடி மரகதமும் ராகவனும் காட்டும் அன்பில் கட்டுண்டுப் போனாள்.
காய்ச்சல் குணமாகியதும் உற்சாகமாக கதிரவனைக் காண அவனது வீட்டிற்குச் சென்றாள். அங்கோ அவன் இல்லாமல் போகவே அதிர்ந்து மீண்டும் தன் வீட்டிற்கு வந்தவள் மரகதத்திடம்
”அம்மா கதிர் மாமா எங்கம்மா, வீடே பூட்டியிருக்கு இந்த நேரத்தில அவர் ... ”
”ஒண்ணுமில்லை மது, அவனாலதானே உனக்கு காய்ச்சல் வந்தது அதனால உன் காய்ச்சல் குணமாகனும்னு அங்க பிரதட்சணம் பண்றேன்னு வேண்டிக்கிட்டான், அவன் வேண்டுதல்
This story is now available on Chillzee KiMo.
...