Page 10 of 46
கடைசியில் அவர் நெஞ்சிலேயே குத்தி விட்டாரே...என் அக்காவுக்குத் தான் அறிவில்லை. சிறுவயது. ஆனால் உதய் பெரியவர் தானே. அவளுக்கு புத்திமதி சொல்லி எடுத்துச்சொல்லி இருந்திருக்கலாம் இல்லையா.
என் அப்பாவிடமே வந்து ரெண்டு பேரும் உண்மையைச் சொல்லி அவர்களை சேர்த்து வைக்க சொல்லி இருந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப் போனது எந்த வி ... p>பவித்ரன் மனதிலும் அதே எண்ணம் தான் போல. வாய்விட்டு அவளிடம் கேட்காவிட்டாலும் அவன் பார்வையே அவளை துளைத்து விடுவதைப் போல இருந்தது.
ஆனாலும் தொண்டையை செருமிக்கொண்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன்
This story is now available on Chillzee KiMo.
...