Page 9 of 46
தூக்கி விட்டதையும் எண்ணும் பொழுது, அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
அந்த ஆச்சர்யத்தோடு அடுத்ததாய், இவன் என்னடாவென்றால் அந்த ட்ரான்ஸ்போர்ட் தொழிலையே அப்படியே உதய் இடம் விட்டு விடுவதாக சொல்ல, இன்னுமே வியந்து போனாள்.
அவளுடைய மனதில் இன்னும் ஒரு படி மேல உயர்ந்து தான் போனான் பவித்ரன்.
பேசிக் கொண்டிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“தெரியலைப்பா...வந்து என்னால் அவர் செய்த துரோகத்தை மன்னிக்க முடியவில்லை. என் அப்பா எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் அவர் மீது. அவரை வேலையாளாக பார்க்காமல் தன் மகனாகத் தான் நடத்தி வந்தார்.