Page 27 of 33
வீராவின் காலிலும் விழ வைத்தாள்.
அவர் உடனே தன் இடுப்பில் சொருகி இருந்த சுருக்கு பையை திறந்து அதிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து தன் பேரன் கையில் திணித்தார். “ஜெயிச்சுபுட்டு வா ராசா...கப் உனக்குத்தான்...”
என்று அவன் தலையில் கை வைத்து ஆசி வழங்க, அதில் இன்னுமே நெகிழ்ந்து போனான். அதே மனம் நிறைந்த மனநிறைவுடன் வர்ஷினியை அழைத்துக் கொண்டு போட் ... p>
என்ன காரணத்தினாலோ ஆதர்ஷ் வர்மா இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. விஷ்வா வும் அவனைப் பற்றி கண்டுகொள்ளவில்லை இப்பொழுது எதிரில் நின்றவனை கண்டதும் அவனுக்கு ஆதர்ஷ் வர்மா வின் நினைவு வந்தது.
This story is now available on Chillzee KiMo.
...