Page 14 of 22
இங்க வந்துட்டேன், இந்த ஊர்ல வாடகைக்கு வீடு பார்த்து கொடுங்க, நாங்க இனிமேல இந்த ஊர்லயே தங்கிடலாம்னு முடிவு பண்ணட்டோம் மாப்பிள்ளை”
”வாடகை வீடா எதுக்கு மாமா என் வீடு இருக்கே, அது இப்ப என் வீடு கூட கிடையாது மதுமதியோடது நானே அவள் வீட்லதான் இருக்கேன்”
”என்ன மாப்பிள்ளை சொல்றீங்க எனக்கு புரியலைய ... pan>.
அந்நேரம் சுபத்ராவும் மதுமதியும் சேர்ந்து வந்தார்கள் அவர்களின் முகத்தில் தெரிந்த ஆச்சர்யத்தை புரிந்துக் கொண்ட கதிரவனோ சிரித்தான், கணேசனோ தன் மனைவியை கடிந்துக் கொண்டார்
This story is now available on Chillzee KiMo.
...