Page 15 of 22
”சுபத்ரா என்ன இது வேடிக்கைப் பார்க்கற, மாப்பிள்ளை இன்னும் கொஞ்ச நேரத்தில நம்ம மதுவை பொண்ணு கேட்டு வரப்போறாரு, சீக்கிரமா அவளை ரெடி பண்ணு, அவளுக்காக நான் வாங்கி வைச்ச புடவை நகையெல்லாம் போட்டுவிடு சீக்கிரம்” என விரட்ட அதில் சுபத்ராவும் உற்சாகமாகி தன் மகளை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றார்.
கதிரவனும் கண
...
This story is now available on Chillzee KiMo.
...
அறிந்து விருந்து ஏற்பாடு செய்திருந்தார், சுபத்ராவும் தன் மகளை அலங்காரம் செய்துவிட்டு முற்றத்தில் வருபவர்கள் அமர ஏதுவாக இருக்கைகளையும் கம்பளத்தையும் விரித்து வைத்து காத்திருந்தார்.