Page 18 of 22
”எங்கட போன நீ, குளிக்காம கொள்ளாம வந்து சபையில நிக்கற, உன் தங்கச்சிக்கு இன்னிக்கு விசேஷம், அவளை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க, இப்படி வந்து நிக்கறியே, அறிவிருக்காடா உனக்கு” என திட்ட ராகவனோ அமைதியாக நிற்க உடனே மாணிக்கத்தின் மகளோ மரகதத்திடம்
”அத்த ... தம் பேசி முடிக்க எண்ணம் கொண்டு தன் எண்ணத்தை மாணிக்கத்திடம் சொல்ல அவரும் ஒப்புக் கொண்டார் அதனால், தன் தாய்க்காக வாங்கிய புடவைகள் நகைகளை தன் தங்கைக்கு கொடுத்து அதில் ஒன்றை அணிந்துக்
This story is now available on Chillzee KiMo.
...