Page 20 of 22
அவங்களுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிப் போச்சே, அப்புறம் ஏன் தாமதிக்கனும்” என சொல்ல அதற்கு கணேசனும்
”ரெண்டு நண்பர்களோட கல்யாணமாச்சே, ஒரே மேடையில ரெண்டும் வைச்சி சிறப்பா செஞ்சிடலாமே”
”தாராளமா செஞ்சிடலாம்” என ராமலிங்கம் சொல்ல கதிரவனோ மதுமதியை திருட்டுப் பார்வை பார்ப்பதைக்கண ... >அவ்வளவுதான் முற்றத்தில் இருந்தவற்றை ஓரமாக வைத்துவிட்டு இரு பெண்களும் ஆடிபாட ஏற்பாடு செய்தார்கள் பெரியவர்கள்.
கதிரவனும் ராகவனும் மாப்பிள்ளைகளைப் போல கெத்தாக அமர்ந்துக் கொண்டு வேடிக்கைப்
This story is now available on Chillzee KiMo.
...