Page 26 of 38
ஆனாலும் தன் அன்னை சொன்ன அறிவுரை நியாபகம் வர, யாரையும் காதலிக்க கூடாது என்று தனக்குள்ளே உருப்போட்டு கொண்டவன் தன் நேரத்தை பாஸ்கெட்பால் விளையாட்டிலும், புத்தகங்கள் வாசிப்பதிலும் தன்னை நுழைத்துக் கொண்டான் பவித்ரன்.
அப்படி நிறைய படித்து பைத்தியமாகி போனதுதான் பாரதியாரின் கவிதைகள். அவர் எழுதிய புத்தகங்கள். கூடவே தானாகவே கவிதை புனையவும் ஆரம்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
சி வருடம் முடிந்ததும், பத்மாவதி அவனை பிடித்துக் கொண்டார். பரிட்சை முடிந்ததும் தன் மருமகனை பார்க்க வேண்டும் என்று ஆர்ப்பரிக்க, அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.