Page 18 of 18
யாருன்னு முன்னாடியே சொல்லாம விட்டதுதான் என் தப்பு, நீ எவ்ளோ பெரிய பிரச்சனையை இழுத்து விட்டிருக்கன்னு தெரியுமா, முதல்ல நடந்தது என்னன்னு தெரியாம நீயா இப்படி பேசி வைக்காத, இதுக்கு மேல நீ பேசின அவ்ளோதான்” என கோபமாக சொல்ல அவளோ சட்டென பயந்து அமைதியாகிவிட கதிர்வேலன் உடனே பஞ்சாயத்து தலைவரைப் பார்த்து கைகூப்பி நின்றார்
...
This story is now available on Chillzee KiMo.
...