Page 9 of 18
”ஏன் எனக்கென்ன குறைச்சல் படிச்ச பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க எனக்கு துப்பில்லைன்னு நினைச்சீங்களா என்ன” என கதையை வேறு பக்கம் திருப்பினான் தரணி.
எங்கே மற்றவர்கள் தன்னை கொலைகாரன் என கதை கட்டிவிடுவார்களோ என பயந்து கதையை முழுவதுமாக மாற்ற நினைத்தான், எப்படி தமிழ் தன் மீது போட்ட பொய்யான கதையை உண்மையாக்கினால் கொலைகாரன் என்ற எண்ணம் அனைவரையும் வி ... யில் புகுந்து தரணியை நான்கு கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு ஓடிவிட்டனர்
This story is now available on Chillzee KiMo.
...