Page 10 of 18
1 மணி நேரம் கழித்து கதிர்வேலன் ரத்தினத்தின் வீட்டிற்கு வந்தார். காரை விட்டு இறங்கியதும் அரக்க பரக்க சென்றவர் அங்கு வீட்டில் யாருமில்லாததைக்கண்டு குழம்பினார்
”எங்க போனாங்க எல்லாரும் என்னாச்சின்னு தெரியலையே” என அக்கம் பக்கம் பார்க்க அந்த தெருவில் மக்கள் இருப்பதற்கான சுவடே இல்லை தெருவே வெறிச்சென்று இருந்தது கதிர்வேலனை கண்ட ... ன் அவனுக்கு மானப்பிரச்சனையும் அவமானமும் ஏற்பட்டது
This story is now available on Chillzee KiMo.
...