Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்
தங்கை தனியே விட்டு செல்லவும் சின்ன அதிர்ச்சியுடன் அவள் சென்ற திக்கை பார்த்து விட்டு, தயக்கத்துடன் கிஷோரை பார்த்தாள் சாதனா. அவன் அவள் மனதை படித்தவனாக சின்ன புன்னகையோடு நின்றிருந்தான். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்,
“உனக்கு என்னை பிடிக்கலையா சாதனா?” என்றான்.
“ஏன் இப்படி கேட்குறீங்க?”
“பின்னே வேற எப்படி கேட்க? கல்யாண தேதி கூட குறிச்சாச்சு... இன்னமும் அஞ்சு நிமிஷம் என்னோட தனியா இருக்க இப்படி பயப்படுற?”
“அது அப்படி இல்லை...”
“வேண்டாம், நீ எதுவும் சொல்ல வேண்டாம்! அவனவன் ப்ரொபோஸ் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
க முகம் சிவக்க சினுங்கியவளை பார்த்து,
“நீ ரொம்ப அழகுடா...” என்றான் கிஷோர்.
சாதனாவின் முகம் மேலும் சிவந்தது... இது அவளுக்கு புது விதமான அனுபவமாக இருந்தது...