Page 3 of 9
“ப்ச்...”
சாதனா அலுப்புடன் சொன்ன போதும், அவளின் அழகிய உதடுகள் அசைந்த விதத்தில் தடுமாறி நின்றான் கிஷோர்... அவன் அமைதியாக இருப்பதை புரிந்துக் கொண்டு என்ன என்பது போல் பார்த்தாள் சாதனா.
“இதே மாதிரி கல்யாணத்திற்கு அப்புறம் நிறைய தடவை அலுத்துக்கோ சாதனா! உனக்கு நான் வேண்டிய கரெக்ட் பதிலை சொல்லிட்டே இருப்பேன்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக்க வேண்டிய காசையும் கொடுத்திடலாம்... எல்லாத்தையும் நான் கவனிச்சுக்குறேன்...!!! நீ செய்ய வேண்டியது எல்லாம் ஒன்னே ஓன்னு தான்!”
கிஷோர் பேசியதில் நெகிழ்ந்துப் போயிருந்த சாதனா,