Page 11 of 12
அல்லது முன் அனுமதி பெறாமல் போக கூடாது என்று அறிவுக்கரசி சொல்லி இருந்தாள்... இதே இது விஜ்யத்தீவில் என்றால் ஷீலாவிடம் அந்த ஃபார்மாலிட்டி எல்லாம் யோசிக்காமல் அகிலா நேராக சென்று நின்று விடுவாள்... ஷீலாவின் குணம் அப்படி... ஆனால், இங்கே சரோஜினி இளவரசியான பிறைநிலாவிற்கே அத்தனை ரூல்ஸ் சொல்கிறாள்... ஹ்ம்ம்...!!!
அகிலா யோசித்துக் கொண்டே நிற்க, எதேச்சையாக பிறைநிலா அவளை கவனித்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக்குறேன்... க்ரிடிகலா எதுவும் இல்லைனா நாளைக்கு பேசுவோமே...” என பரஞ்சோதியின் பேச்சில் குறுக்கிட்டு சொன்னான் விஜயன்!
பேச்சை உடனேயே நிறுத்திய பரஞ்சோதி விஜயனின் அனுமதி பெற்று அறையை விட்டு