Page 21 of 21
அவனின் இந்த அசாத்திய அமைதி அவர்களுக்கு சந்தேகத்தையே வரவழைத்தது ஆனாலும் பசி என்றானே என நினைத்து கௌரியும் அவனுக்கு டிபன் எடுத்து வைத்தாள் அவனும் அங்கேயே அமர்ந்து கடகடவென சாப்பிட்டான்
”பொறுமையா சாப்பிடு தரணி” என கனகா சொல்ல உடனே பொறுமையாக சாப்பிட்டான்
சொன்னதை உடனே செய்பவன் அல்ல தரணி ஆனால் இன்று அவர் சொன்னதும் உடனே அதை கேட்டு செய்யவும்
...
This story is now available on Chillzee KiMo.
...