Page 2 of 31
துள்ளலுடன் அப்பத்தா அருகில் ஓடி வந்தாள் வர்ஷினி.
“என்னடி கேன சிறுக்கி..! என்ன இன்னைக்கு இம்புட்டு சந்தோசமா இருக்க போல? என்ன விசேஷம்...? “ என்று தன் பேத்தியை குறுகுறுவென்று பார்த்தவாறு பிட்டை போட்டார் வீரா...
அவளும் வாயெல்லாம் பல்லாக இருகோட்டுக்கும் இழுத்து சிரித்து வைத்தவள், தன் முந்தானையை பெரிதாக விரித்து காட்டி, பின் தன்னையே ஒரு சுற்று சுற்றி காண்பித்தவ
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் அப்பத்தா மற்றும் அண்ணியின் குரல் கேட்டு, நைசாக அங்கு வந்திருந்தாள் அவர்கள் பேசும் கதையை கேட்க.
அப்பொழுது தான் காதில் வர்ஷினி பேசியது விழ, தன்னை மறந்து உளறி வைத்திருந்தாள் விஷாலினி.