Page 20 of 31
சொல்லப்படும் வெள்ளைத் துணியால் தன்னை போர்த்திக் கொண்டு, நகைகளை கழட்டிவிட்டு முடியை கொண்டை போல இறுக்கி முடிந்துக் கொண்டு குளம் இருந்த இடத்திற்கு வந்தாள்.
அங்கு 4 படிக்கட்டுக்கள் இருக்கவே அதில் கால் வைத்து பத்திரமாக இறங்கி அடுத்து தண்ணீர் வரவே மெதுவாக படியில் அமர்ந்து கால்களை தண்ணீரில் விட்டு இறங்கி நீந்த ஆரம்பித்தாள். தலை ... an>“ என தண்ணீர் விட்டு எழுந்துக் கொண்டாள் அவசரத்தில் “எதுக்கு ஒண்ணா குளிக்கலாம்” என ஆதி சொல்ல “முடியாது முடியாது நான் பொண்ணு”
This story is now available on Chillzee KiMo.
...