Page 11 of 18
வைச்சிருக்காரு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கு கோவையில அவர் பேர் சொன்னாலே போதுமே எல்லாருக்கும் தெரியும், அப்படியாப்பட்ட நல்லவருக்கு உன்னைப் போல ஒரு புள்ளை சே சே” என அலுத்துக் கொள்ள பாரதியோ கோபத்தில் பொங்கினான்
”நான்தான் சொல்றேனே எனக்குன்னு யாருமில்லை நான் அநாதைன்னு” என அழுத்தமாக சொல்ல இம்முறை சக்திக்கு அதிகமாக ... ளில் அடிபோட அவனோ சட்டென ஆஆ என அலறி சக்தியை பார்க்க அவளோ கண்களால் கருணாகரனை பார்க்குமாறு சைகை செய்ய அவனும் பொறுமையாக கருணாகரனை பார்த்து
”என்ன” என்றான் வெறுப்பாக
This story is now available on Chillzee KiMo.
...