Page 14 of 18
”சரி சரி கிளம்பு காலேஜ்க்கு நேரமாச்சி கிளம்பு”
”எஸ் சார்” என்றான்.
எப்படியோ நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக நினைத்து நிம்மதியான நேரத்தில் ரேவதி தாட்சாயணியுடன் வந்தாள் அவ்விடத்திற்கு
அவளைக்கண்டதும் நொந்துப் போனான் பாரதி
”சக்தி நீ ஏன் இங்க வந்த அப்படியே போயிடு” என மெதுவான குரலில் பேச அ ... pan>என்னை விட்டு போயிடாதடி
This story is now available on Chillzee KiMo.
...
”வாம்மா” என அழைக்க இதில் சக்தி வேறுவழியின்றி பாரதியை விடுத்து கருணாகரனிடம்