Page 2 of 4
பார்த்திருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அவ்வளவு பொறுமையா எல்லாத்தையும் செய்தீங்க,” என அமைதியாக இருந்த அனுராதாவிடம் மீண்டும் பேசினாள் வந்தனா.
அனுராதா இப்போதும் சிரித்தாளே தவிர வாய் திறந்து பதிலொன்றும் சொல்லவில்லை.
வந்தனாவிற்கு அனுராதாவின் திடீர் அமைதி எப்படியோ இருந்தது. காரணம் புரியவில்லை, என்ன செய்வதென்றும் தெரியவில்லை. ப்ரித்வியிடம் விழிகளால் உதவிக் கேட்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னு நான் பயந்தே போயிட்டேன்,” என ப்ரித்வி ரொம்ப நேரமாக மறைத்து வைத்திருந்த கேள்வியை அனுராதாவிடம் கேட்டான்.
“நீ எங்க கிட்ட சொல்லாம வந்தனாவை சர்ப்ரைஸா வர வச்சதுக்கு பழிக்கு பழி.” என பதில்