Page 2 of 27
”இதை வேற அடுக்கலையே” என சொல்லிக் கொண்டே அங்கிருந்த அலமாரியை திறந்துப் பார்த்தாள், அது காலியாக இருக்கவே அங்கேயே அனைத்து உடைகளையும் வைத்துவிடலாம் என முடிவெடுத்தாள்.
அதனால் அவளது பெட்டியை எடுத்து கட்டிலில் வைத்து பிரித்து ஒவ்வொரு உடையாக தனியாக கட்டிலில் பரத்தி வைத்தாள். அதற்குள் பாரதி வந்தான். சக்தியின் செயலைக்கண்டு வியந்து
”சக்தி என்ன செய்ற ஏன் துணியெல்லாம் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ய் கடையில துணி வாங்கலாமே”
”பாரதி பேங்க்ல இருக்கற பணம் நம்மளோடதுதான்ங்கறது எனக்கும் தெரியும், அந்த பணம் அவசரத்துக்காக பயன்படட்டும், நீங்க சம்பாதிச்சி தர்ற பணத்தில குடும்பம் நடத்தறப்பதானே