Page 27 of 27
”அவரை போக வேணாம்னு சொன்னா கேட்க மாட்டாரு அவரா கிளம்பி போவாரு நீ அவர்கூட போப்பா, மறதியால எங்கயாவது போயிட போறாரு அவரை பத்திரமா உன்கூடவே வைச்சிக்கப்பா” என சொல்ல அப்போது அவனுக்கு விளங்கியது.
”சரிங்கம்மா நான் அவரை பார்த்துக்கறேன் ஒரு நொடி கூட அவரை விட்டு விலகாம கூடவே இருக்கேன்” என சொல்ல அதில் அவருக்கு நிம்மதி பிற ... style="font-size: 14pt;">Go to Neeyillaiye ini naanillaiye uyir neeye story main page
This story is now available on Chillzee KiMo.
...