Page 20 of 33
உறக்கம் வர உறங்கியும் விட்டான் ஆதி.
ஆதி அப்படி செய்ததையும் பிறகு கோபமாக திட்டியதையும் நினைத்து வெகுவாக ரசித்தாள் சந்திரிகா
”ஓ ஆதி என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டானா சே நான் ஏன் அவனை அடிச்சேன், அவனும் அப்படி செஞ்சிருக்க கூடாது அதுக்கு அடிச்சிதான் புரிய வைக்கனுமா பாரு கோச்சிக்கிட்டான் பொறுமையா சொன்னா புரிஞ்சிக்குவான் அவனே குழந்தை போ ... இருந்திருக்கு எல்லாம் தெரிஞ்சி கரைச்சி குடிச்சவனாச்சே
This story is now available on Chillzee KiMo.
...
நடராஜனைக் கண்டதும் தாத்தா ஆதியிடம்