Page 24 of 33
கலைந்து சென்றதும் தாத்தாவே அந்த நான்கு பேரையும் வரவேற்று உபசரித்து உணவை பரிமாறினார்.
சாப்பிட்டு முடித்த பின்பும் தாத்தா கேட்ட கேள்விகளுக்கு அந்த 4 பேருமே பதில் அளிக்க அப்போதுதான் ஆதியும் அவர்கள் என்ன பேசினார்கள் என கேட்டுக் கொண்டிருந்தான். பாதி கேட்கும் போதே அவனிடம் வந்தாள் சந்திரிகா
”நீங்க சாப்பிடலையா”
...
This story is now available on Chillzee KiMo.
...
“கவனிச்சேன் தாத்தா, நீங்க எந்தளவுக்கு புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நான் தெரிஞ்சிக்க வேணாமா” என சொல்ல நடராஜன் பள்ளி வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவர் ஆதி