Page 21 of 33
”நீ போடா போய் சாப்பிடு போ” என சொல்ல ஆதியும் உடனே எழுந்தான். நடராஜன் அவனிடம் வந்து
”காலையில உன் ரூமுக்கு வந்தேன். மெத்தையெல்லாம் ஈரம் எப்படி” என கேட்க ஆதி
”அது குளிச்சேன் ஈரமாச்சி”
“சரிடா மெத்தை ஏன் ஈரமாச்சி”
“ஈரத்தை துடைக்காம தூக்கம் ... இருக்கேங்கற இல்லைன்னா போயிருப்பல்ல
This story is now available on Chillzee KiMo.
...
“அப்பா” என ஈனமாக அழைத்தான்
“சரி சரி அவங்க எப்ப வர்றாங்களாம்”
”11 மணிக்கு”