Page 31 of 33
வாங்கி நடராஜனிடம் தந்துவிட்டு
”ஆதி நீ வாடா இப்பவே நீ அழகுதான் தினமும் பழங்களா சாப்பிடு ஆப்பிள் சாப்பிடு சிவந்துடுவ”
“ஆமாம் சாப்பிட்டதும் நிறம் கூடிடுமா இயற்கையில என்ன நிறமோ அதுதான் எப்பவும் இருக்கும்” என நடராஜன் சொல்ல
”ஆனா அப்பா நான் போட்டோல விட இப்ப கொஞ்சம் நிறமா இருக்கேனே அது எப்படி”
...
This story is now available on Chillzee KiMo.
...
வ் பண்ணியிருந்தா”
என அவர் கேட்க சித்ராவிற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் கலங்கினார்.
அங்கு ஆதியோ உற்சாகமாக இருந்தான். அறைக்குள் வந்த சந்திரிகாவை கண்டதும்