Page 8 of 8
“என்ன புக் இது?” என்று வினவினான்.
அவ்வளவு தான் இரவு வானத்தில் மின்னும் நட்சத்திரமாக பிறைநிலாவின் கண்கள் ஜொலித்தது! முகத்தில் மலர்ச்சி தோன்றியது! உதட்டில் கூட சிறு புன்னகை உதயமானது...
அந்த புத்தகம் அவளுக்கு ரொம்பவும் பிடித்தது என்பதை ஒரு வினாடியிலேயே விஜயனால் ஊகிக்க முடிந்தது...
ஆனால் அதற்கு மேல் அவனின் கண்களும், மூளையும் புத்தகம் பற்றி யோசிக்கவே இல்
...
This story is now available on Chillzee KiMo.
...