Page 2 of 17
தளரவிடாதிங்க... “ என்று ஆறுதல் சொன்னாள்.
“ஹ்ம்ம் எனக்கு உன்னை நினைத்துத்தான் கவலையா இருக்கு கவி மா.... ராமன் வனவாசம் போனப்போ அந்த சீதாதேவியும் அவனோடயே சென்று ராமன் பட்ட அத்தனை கஷ்டத்தையும் தானும் அனுபவித்தாளாம்.
அந்த மாதிரி இந்த பையன் இழுத்துகிட்ட சிக்கலில் இப்பொழுது உன்னையும் சிக்க வைத்து விட்டமோ என்றுதான் கவலையா இருக்கு. உனக்குத்தான் கஷ்டம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொள்ளாமல் சமாளித்தவள்
“அதெல்லாம் இல்லையே. அவர் என்னிடம் தினமும் பேசுவார்...” என்றாள் மிடுக்காக
“அப்படியா? ஆனால் உன் செல்போனில் அவர் அழைப்பதற்கான எந்த ஒரு கால்