Page 13 of 27
அவன் வேண்டுதலில் முக்கால்வாசி அவளே ஆக்கிரமித்திருந்தாள் அதை எப்படி இவளிடம் சொல்வது என நினைத்தவன்
”ஆமாம்” என தலையாட்ட அதில் அவள் மகிழ்ந்தாள் அவளின் அந்த சின்ன மகிழ்ச்சியை ரசித்தான் தரணி
”சரி வேறென்ன வேண்டிக்கிட்டீங்கண்ணா” என கேட்க அவனோ அவளை கலாய்க்கும் விதமாக
”ஓ அதுவா கல்யாணம் நல்லபடியா நடக்கன ... ”
”இல்லைண்ணா அதான் ஃபோன் இருக்குல்ல அவளுக்கு போன் பண்ணி சொல்வேன்” ”அவள் வீட்ல ஆளுங்க இருப்பாங்க”
”அவள்ட்ட தனியா ஃபோன் இருக்குண்ணா”
This story is now available on Chillzee KiMo.
...