Page 15 of 27
இதில் அடிக்கடி தாமரை தனது கவலையை பரணியிடம் கொட்டுவதை வழக்கமாகிக் கொண்டாள், அவனும் தாமரையின் புலம்பலைக்கேட்டு கலங்கிக் கொண்டிருந்தான். இன்னும் 2 நாளில் நிச்சயம் இருந்த நிலையில் இரவு நேரம் பார்த்து தாமரை பரணிக்கு போன் செய்து பேசினாள். தமிழ் உறங்கியதாக நினைத்தாள் ஆனால் சட்டென விழிப்பு வந்த தமிழோ தாமரையும் பரணியும் போனில் பேசுவதைக் ... ந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
பெரிய மண்டபத்தில் நிச்சயம் நடக்கப் போகிறது, சொந்தங்களை அழைத்தாயிற்று தெரிந்தவர்களுக்கும் அழைப்பு சொல்லியாகிவிட்டது, இனி யாருக்கு சொல்ல வேண்டும்