Page 20 of 27
அதைக்கேட்டு தாமரை அரண்டுவிட்டாள் உடனே பரணியிடம்
”அய்யோ” என அலற அவனோ
”என்னாச்சி” என பதற
”தமிழ் தரணிகூட பேசறாங்க“
”இல்லையே தரணி எப்பவோ நிலத்துக்கு போயிட்டான்மா“
”இல்லைங்க அவள் தரணியோட பேர் சொல்லி பேசறா”
”அப்படியா ஆனா எத ... வர்கள் இருவரும் பேசுவதை யாரும் தவறு என சொல்லவில்லை மாறாக இவர்களின் பேச்சு சண்டையில் சென்று முடிந்துவிடக்கூடாதென அவரவர்கள் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்கள்.
”சரி சரி தமிழு”
This story is now available on Chillzee KiMo.
...