தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகா
எப்போதடா கான்வெனட் வரும் என பாரதி தவித்துக் கொண்டிருந்தான். சக்திக்கும் பாரதியின் மீது பரிதாபமே எழுந்தது. டிரைவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை ஆனாலும் கருணாகரனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிந்த காரணத்தால் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை, ஒருவழியாக கான்வென்ட் வரவும் பாரதியும் சக்தியும் நிம்மதியானார்கள், கான்வென்ட்டைக் கண்டதும் கருணாகரனும் வாயை மூடினார். அவரின் அறிவுரைகளை கேட்டபடி வந்திருந்த சக்தியை கிண்டலாக பார்த்து சிரித்த பாரதி
”என்ன சக்தி அறிவுரை எல்லாம் பலமா இருக்கு போல”
”ஆமாமாம் ... படுவீங்க பாரதி அதை நினைச்சாதான் கவலையாயிருக்கு
This story is now available on Chillzee KiMo.
...